நான் இந்த கட்டுரையை மிகவும் வருத்தத்துடன் ஆரம்பிக்கிறேன். செய்திகள் மற்றும் வலைதளங்கள் எங்குபார்த்தாலும் கொரோனா என்கின்ற நோய் பற்றிதான் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது. சமீபகாலமாக இந்த நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. ஆனால் இந்த நோய் தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்று பாராமல் அனைவரையும் தாக்கிக் கொண்டு உள்ளது.
ஆனால் இந்த நோய் இந்த ஏழைகளை விட்டுவைக்கவில்லை. ஏழைகளாக பிறந்தது என்ன அவர்களின் தவறா?. அது இயற்கையின் விதி யாராலும் அதை மாற்ற முடியாது. நானும் ஒரு நடுத்தர குடும்ப வர்த்தகத்தை சேர்ந்தவன் தான் .ஆனால் என் கண்முன் நடக்கும் இவ்வித செயல்களை பார்த்து விட்டு என்னால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது கடினம். நான் சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ள பதினைந்தாயிறத்து அறுநூறு பணத்தை அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி உள்ளேன். இதை நான் பெருமைக்கு கூறவில்லை. என்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்துள்ளேன் இதனால் அவர்களின் வாழ்க்கை மாறியுள்ளது என்று நான் கூற மாட்டேன். அந்தப் பணம் அவர்களின் ஒருநாள் உணவிற்காக பயன் பட்டு உள்ளது என்று மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்னிடம் உள்ள பணம் தீர்ந்துவிட்டது ஆனால் அவர்களின் பசி இன்னும் தீரவில்லை. மனிதர்களை நினைவில் கொள்ளுங்கள் இவர்களுக்கு நடந்த இந்த நிலைமை உங்களுக்கும் நடக்காது இன்று நிச்சயம் இல்லை. ஏதோ ஒரு நாள் நாமளும் இயற்கையின் விதிக்கு உட்பட்டு இந்த நிலைமைக்கு தள்ள படுவதற்கு வாய்ப்பு உள்ளது. என்னால் முடிந்த உதவியை நான் செய்துள்ளேன் இது நான் தனியாக போராடுவதற்கான நேரமில்லை குழுவாக ஒத்துழையுங்கள். மனிதனுக்கும் கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தில் மனித நேயம் வெல்லும் என்று இந்த கட்டுரையை வருத்தத்துடன் முடிக்கின்றேன்.
ஆனால் இந்த நோய் இந்த ஏழைகளை விட்டுவைக்கவில்லை. ஏழைகளாக பிறந்தது என்ன அவர்களின் தவறா?. அது இயற்கையின் விதி யாராலும் அதை மாற்ற முடியாது. நானும் ஒரு நடுத்தர குடும்ப வர்த்தகத்தை சேர்ந்தவன் தான் .ஆனால் என் கண்முன் நடக்கும் இவ்வித செயல்களை பார்த்து விட்டு என்னால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது கடினம். நான் சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ள பதினைந்தாயிறத்து அறுநூறு பணத்தை அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி உள்ளேன். இதை நான் பெருமைக்கு கூறவில்லை. என்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்துள்ளேன் இதனால் அவர்களின் வாழ்க்கை மாறியுள்ளது என்று நான் கூற மாட்டேன். அந்தப் பணம் அவர்களின் ஒருநாள் உணவிற்காக பயன் பட்டு உள்ளது என்று மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்னிடம் உள்ள பணம் தீர்ந்துவிட்டது ஆனால் அவர்களின் பசி இன்னும் தீரவில்லை. மனிதர்களை நினைவில் கொள்ளுங்கள் இவர்களுக்கு நடந்த இந்த நிலைமை உங்களுக்கும் நடக்காது இன்று நிச்சயம் இல்லை. ஏதோ ஒரு நாள் நாமளும் இயற்கையின் விதிக்கு உட்பட்டு இந்த நிலைமைக்கு தள்ள படுவதற்கு வாய்ப்பு உள்ளது. என்னால் முடிந்த உதவியை நான் செய்துள்ளேன் இது நான் தனியாக போராடுவதற்கான நேரமில்லை குழுவாக ஒத்துழையுங்கள். மனிதனுக்கும் கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தில் மனித நேயம் வெல்லும் என்று இந்த கட்டுரையை வருத்தத்துடன் முடிக்கின்றேன்.