அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்.!
சுந்தராஜன்,
நம் அன்பு மாப்பிளை வேங்கை ரமேஷ் அவர்களின் உறவினர்....
தாய்,தந்தை கிடையாது சுந்தர் ராஜன் மாப்பிளைக்கு.....
வசதி வாய்ப்புகளும் ஒன்றும் கிடையாது இவருக்கு....
தன்னமிபிக்கையுடன் பகுதி நேர வேலை பார்த்து,கரூர் அரசு கல்லூரியில் B.Sc.,Cs மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்...
நல்லவர்களுக்கு தான் சோதனை அதிகம் வரும் என்பது போல 17-02-19 அன்று விடியற்காலை தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, வாங்கலில் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள டெலிபோன் கம்பத்தில் மோதி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டதால் கோவை P.S.G மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்....
மருத்துவ செலவுக்கு சுமார் 6 லட்சம் வரை தேவைப்படும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்...தாய், தந்தை மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு நிலையில் நம் சொந்தங்களிடம் உதவி கேட்பதில் தவறில்லை என்றே இந்த பதிவை இங்கு பதிகிறேன்...
அன்பு சொந்தங்களே தங்களால் இயன்ற சிறு உதவியை நிர்கதியாய் இருக்கும் அன்பு மாப்பிளைக்கு செய்யவேண்டுகிறேன்..எந்த ஆதரவும் இல்லா நம் சொந்தம் ஒருவரின் உயிரை காத்த புண்ணியம் நம்மை சேரும்...
அன்பு மாமன் திரு. Rajasekaran Mnr அவர்களும் தன்னால் இயன்ற அளவுக்கு பெரிய தொகையை ஏற்பாடு செய்து வருகிறார்..நாமும் நம்மால் இயன்ற உதவியை ஆதரவு இல்லா அன்பு மாப்பிளைக்கு செய்வோம் சொந்தங்களே.
உதவ நினைக்கும் சொந்தங்கள் நேரடியாகவே அல்லது கீழ்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள்...
நீங்கள் அனுப்பிய உதவி உரிய பெயருடன் அவருக்கு வழங்கப்படும்..உங்களுக்கும் தகுந்த விபரங்கள் அளிக்கப்படும்..
நன்றி சொந்தங்களே...உங்கள் சொந்தங்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.!
Or
Hi all,
I am here to fundraise for my friend Sundar Rajan. The unfortunate accident that took place on 17th morning has taken his life for a toss. As he was heading back home, he was hit by a telephone post leading to blood clot in his head. He is currently admitted in PSG Hospital, Coimbatore.
Sundar Rajan is an orphan and he has no means to support himself. Please donate generously and help him recover.
Thank You all!