நமது அரியலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட இருக்கிறார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காரணத்தினால் தேவையான உபகரணங்கள் வாங்க வசதி இல்லாததால் நிதி திரட்டப்பட்டு Ariyalur Paradise of Chola குழுவின் சார்பாக அவருக்கு தேவையானதை பூர்த்தி செய்ய உள்ளோம். உங்களால் முடிந்த தொகையை வழங்க வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏
Santosh Kumar from Ariyalur is going to play for the Indian cricket team for the disabled. I beg you to provide as much as you can.