நமஸ்காரம்.
தமிழக அரசு 25.03.2020 முதல் 14.04.2020 வரை 21 நாட்கள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவின் போது திருச்சியில் வீடுவாசல் இன்றி சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு தினசரி பசியாற உணவளிக்க ஏற்பாடு செய்து வருகின்றோம்.
மேற்படி இந்த கைங்கரியத்தை சிறப்பாக செய்திட உதவிகள் உடனடியாக தேவை.
தொடர்புக்கு
பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர் +91 99 44 00 66 88
தமிழக அரசு 25.03.2020 முதல் 14.04.2020 வரை 21 நாட்கள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவின் போது திருச்சியில் வீடுவாசல் இன்றி சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு தினசரி பசியாற உணவளிக்க ஏற்பாடு செய்து வருகின்றோம்.
மேற்படி இந்த கைங்கரியத்தை சிறப்பாக செய்திட உதவிகள் உடனடியாக தேவை.
தொடர்புக்கு
பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர் +91 99 44 00 66 88
Milaap has waived off its fees for this campaign. All donations received go towards the cause