hi everyone Mrs.Ananthavathy
is suffering from cancer and she is a wife of a straightforward policeman who is now struggling to face the treatment expenditure and also they have no money to survive.. pls help them...
அன்பானவர்களே
திருமதி .Ananthavathy புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார் இவருடைய கணவர் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி இவரிடம் இந்த பணம் மொத்தம் மருத்துவமனை தேவைக்காக செலவு செய்து விட்டார் மேற்கொண்டு சிகிச்சை செய்ய இவர்களுக்கு போதுமான பண வசதி இல்லை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு , சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் இந்த குடும்பம் பெரிய அவதிக்கு உள்ளாகி இருக்கிறது தன்னுடைய பிள்ளைகள் அனைவருமே உடல்நிலை குறைவாக இருப்பதால் இந்த குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது எனவே தங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார் இவருடைய கணவர் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி இவரிடம் இந்த பணம் மொத்தம் மருத்துவமனை தேவைக்காக செலவு செய்து விட்டார் மேற்கொண்டு சிகிச்சை செய்ய இவர்களுக்கு போதுமான பண வசதி இல்லை